அவுஸ்ரேலியாவில் 64,000 பேர் சட்டவிரோதமாக வாழ்கின்றனர்!

அவுஸ்ரேலியா வில் 64,600 பேர் சட்டவிரோதமாக வாழ்ந்துவருவதாக குடிவரவுத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் கடந்த 40 வருடங்களாக குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளின் கண்களில் படாமல் வாழ்கிறார். குறித்த 64,600 பேரில் மூன்றில் இரண்டு பங்கானவர்கள் அவுஸ்ரேலியாவிற்குள் சுற்றுலா விசா, மாணவர் விசா, வேலை செய்வதற்கான விடுமுறை விசா போன்ற சட்டபூர்வமான விசாவுடன் வந்தவர்கள் எனவும் இவர்களில் 70 வீதமானவர்கள் தமது விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது மட்டுமல்லாமல் இவர்களில் … Continue reading அவுஸ்ரேலியாவில் 64,000 பேர் சட்டவிரோதமாக வாழ்கின்றனர்!